கல்வி,,குடும்பவியல்,அரசியல்,பொருளாதாரம் என அனைத்து துரையிலும் மிக்க சிரமத்தை கண்டு வந்த பரங்கி மாநகர மக்களுக்கு ஓர் மைல் கல்லாக இந்த பாலம் அமைந்து இருக்கின்றது என்பதை மறுக்கமுடியாத ஒன்றாகும். நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் மைல் ஊர்ரை சுற்றி வரவேண்டிய கட்டாயம் என இருந்தமைக்கு இது ஓர் மைல் கல்லாக தான் இருக்கிறது என்பதற்கு மறுப்பதற்கு இல்லை.... வெளிநாடுகளுக்கு சென்றால் தான் தமது இல்லத்தில் அடுப்பு எறியும் என்ற நிலை இன்ஷா அல்லாஹ் இந்த பாலத்தின் பரிபூரணம் சிதம்பரம் நகரத்தை சமீபமாக்கியதால் வெளிநாடுகளுக்கு தங்களது பிள்ளைகளும்,கணவன்மார்களும், சென்றால் தான் உணவு என்ற நிலை மாறி நாமும் நமது குடும்பத்தாருடன் இனைந்து உள்ளுரிலேயே தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை பரங்கி மாநகர மக்களுக்கு ஏற்பட தான் செய்துள்ளது. அல்லாஹ் விரைவில் நிரைவுபெறச்செய்து அனைவர்களின் நோக்கங்களையும் நிறைவேற்ற செய்வானாக. ஆமீன்
முக்கிய அறிவிப்பு
இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.
பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும், பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும், அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும், பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது. மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.
திங்கள், 4 மே, 2009
கல்வி,,குடும்பவியல்,அரசியல்,பொருளாதாரம் என அனைத்து துரையிலும் மிக்க சிரமத்தை கண்டு வந்த பரங்கி மாநகர மக்களுக்கு ஓர் மைல் கல்லாக இந்த பாலம் அமைந்து இருக்கின்றது என்பதை மறுக்கமுடியாத ஒன்றாகும். நல்ல முறையில் தங்களது பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும் என்றால் பல கிலோ மீட்டர் மைல் ஊர்ரை சுற்றி வரவேண்டிய கட்டாயம் என இருந்தமைக்கு இது ஓர் மைல் கல்லாக தான் இருக்கிறது என்பதற்கு மறுப்பதற்கு இல்லை.... வெளிநாடுகளுக்கு சென்றால் தான் தமது இல்லத்தில் அடுப்பு எறியும் என்ற நிலை இன்ஷா அல்லாஹ் இந்த பாலத்தின் பரிபூரணம் சிதம்பரம் நகரத்தை சமீபமாக்கியதால் வெளிநாடுகளுக்கு தங்களது பிள்ளைகளும்,கணவன்மார்களும், சென்றால் தான் உணவு என்ற நிலை மாறி நாமும் நமது குடும்பத்தாருடன் இனைந்து உள்ளுரிலேயே தொழில் செய்து வாழலாம் என்ற நம்பிக்கை பரங்கி மாநகர மக்களுக்கு ஏற்பட தான் செய்துள்ளது. அல்லாஹ் விரைவில் நிரைவுபெறச்செய்து அனைவர்களின் நோக்கங்களையும் நிறைவேற்ற செய்வானாக. ஆமீன்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)