முக்கிய அறிவிப்பு

இது பரங்கிப்பேட்டை நகர ஜமாஅ(த்)துல் உலமா பேரவையின் அங்கீகாரம் பெற்ற அதிகாரப்பூர்வ வலைப்பூவாகும்.

பேரவைக்கு இந்த ஒரு வலைப்பூவைத் தவிர வேறொரு பெயரிலோ அல்லது முகவரியிலோ வேறு வலைப்பூக்கள் இல்லை என்றும்,

பேரவையின் அனுமதியின்றி செயற்படும் ஏனைய வலைப்பூக்களுக்கும் பேரவைக்கும் சம்பந்தமில்லை என்றும்,

அவ்வலைப்பூக்களால் ஏற்படும் சாதக பாதகங்களுக்கு நமது பேரவை பொறுப்பேற்காது என்றும்,

பொதுமக்கள் போலி இணையதளங்கள் குறித்து விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் இதன் மூலம் அறிவிப்பு செய்யப்படுகின்றது.

மேலதிக விபரங்களுக்கு பேரவையை தொடர்பு கொள்க.

தற்போதைய பதிவுகள்....

சுடச்சுட....

சனி, 17 அக்டோபர், 2009

மௌல‌வி ச‌லீம் ர‌‍ஹ்மானி ‍ஹ‌ஜ்ர‌த் வ‌ஃபாத்

புதுக்கோட்டை ஜாமிஆ ஸிராஜுல் முனீர் அர‌பிக்க‌ல்லூரியின் நீண்ட‌நாளைய முத‌ல்வ‌ரும், த‌மிழ‌க‌த்தின் த‌லைசிற‌ந்த‌ மார்க்க அறிஞ‌ர்க‌ளில் ஒருவ‌ரான‌ மௌலானா மௌல‌வி ச‌லீம் ர‌‍ஹ்மானி ‍ஹ‌ஜ்ர‌த் அவ‌ர்க‌ள் இன்று அதிகாலை தாருல் ஃபனாவை விட்டு தாருல் பகாவை அடைந்து விட்டார்கள் .

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும், அன்னாரின் அப்ப‌‍ழுக்க‌ற்ற‌ மார்க்க‌ச்சேவையை அ‍ங்கீக‌ரித்து, குற்றங்களை மன்னித்து, ஜ‌ன்ன‌துல் பிர்தௌஸ் என்ற‌ சுவர்க்க‌த்தில் நுழைவிப்பானாக‌ ஆமீன்.

உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.

0 படிச்சவங்க சொன்னது:

Blog Widget by LinkWithin

கூகுள் எழுத்துரு மாற்றி