இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் நல்லறங்களை ஏற்றுக் கொண்டு, குற்றங்களை மன்னித்து தன்னுடைய சுவனபதியில் நுழைய வைப்பானாக என்று துஆ செய்வதுடன், அவரின் பிரிவால் துயரப்படும் குடும்பத்தாருக்கும், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் 'ஸப்ரன் ஜமீலா' எனும் அழகிய பொறுமையை தந்தருளவும், அன்னாரின் அப்பழுக்கற்ற மார்க்கச்சேவையை அங்கீகரித்து, குற்றங்களை மன்னித்து, ஜன்னதுல் பிர்தௌஸ் என்ற சுவர்க்கத்தில் நுழைவிப்பானாக ஆமீன்.
உலகெங்கும் வாழும் சகோதரர்கள் அனைவரும் அன்னாரின் ஹக்கில் துஆ செய்யும்படி கேட்டுக் கொள்கின்றோம்.
0 படிச்சவங்க சொன்னது:
கருத்துரையிடுக