அந்த வகையில் 6வது ஆண்டாக இவ்வருடமும் தனது பயிலரங்க வகுப்புகளை தொடங்கியது.
இன்று (22.04.2010) துவக்க நிகழ்ச்சி கும்மத் பள்ளியில் நடைபெற்றது.
ஏறக்குறைய 70க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் முதல் நாளன்று தங்கள் வருகையை உறுதிபடுத்தினர்.
இப்பயிலரங்கம் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்றும், கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு கும்மத் (புதுப்) பள்ளியிலும், மாணவிகளுக்கு சின்னத் தெரு முனையில் உள்ள பெண்கள் மதரஸாவிலும் திறமையான ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.
0 படிச்சவங்க சொன்னது:
கருத்துரையிடுக